நிலையவள்

பூம்புகார் கிராமம் போதைப்பொருள் கடத்தும் மையமாக காணப்படுகினறது-  பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் (காணொளி)

Posted by - October 2, 2017
அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கொழும்பு துறை பகுதிகளில் போதைப்பொருள், கஞ்சா என்பன பொதிகளாக்கப்பட்டு விற்பனையும் விநியோகமும் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் மோகனதாஸ், போதைப்பொருள் பொதியிடுதலில் பெண்கள் ஈடுபடுகின்றர்கள் என அப் பிரதேசத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றர்கள் எனவும் குறிப்பிட்டார்.…
மேலும்

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினம் (காணொளி)

Posted by - October 2, 2017
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் மாலை அனிவித்து அனுஸ்டிக்கப்பட்டது. 148 ஆவது ஜெயந்தி தினம், காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ந.சிவகரன்…
மேலும்

தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்

Posted by - October 2, 2017
உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும், உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில்…
மேலும்

நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவிப்பு

Posted by - October 2, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…
மேலும்

ஜாதிக பலமுழுவ அமைப்பின் செயலாளரைப் பிடிக்க இரு பொலிஸ் குழுக்கள்

Posted by - October 2, 2017
வாக்கு மூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தும் எந்தவித அறிவித்தலும் இன்றி வருகை தராதிருந்த ஜாதிக பலமுழுவ அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரதனசார தேரரை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகளுக்கு…
மேலும்

பிக்குவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

Posted by - October 2, 2017
கல்கிஸ்ஸை மியன்மார் அகதிகள் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட மற்றும் சிலரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு பிக்குகள் பண்டுவஸ்நுவர பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொது மக்கள் இருவரும் இதற்கு…
மேலும்

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு

Posted by - October 2, 2017
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கொல்வின் குணரத்ன இன்று (02) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பேராசிரியரான கொல்வின் குணரத்ன, திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும்

யாழ் கொக்குவிலில் வாள்வெட்டுக் குழுவினரின் அடாவடிச் செயல்!!

Posted by - October 2, 2017
யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள கடையொன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருட்களை அடித்துத் துவம்சம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் சந்தி பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில்…
மேலும்

யாழில் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் (படங்கள்)

Posted by - October 2, 2017
காந்தி ஜெயந்தி தின நிகழ்வு இன்று காலை யாழில் இடம்பெற்றது. யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலையில் இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்றது. இதன் போது யாழிலுள்ள இந்திய துணைத்தூதரத்தின் துணைத் தூதுவர்…
மேலும்

ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே வைகோ மீதான தாக்குதல்- அனந்தி சசிதரன்

Posted by - October 2, 2017
ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தாக்குதல் முயற்சி என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்