அரம்பெபொல ரத்னசார தேரரைக் கண்டால் அறிவியுங்கள் – பொலிஸ்
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் UNHCR இன் கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவர் மற்றும் நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதற்கமைய அரம்பெபொல ரத்னசார…
மேலும்
