நிலையவள்

அரம்பெபொல ரத்னசார தேரரைக் கண்டால் அறிவியுங்கள் – பொலிஸ்

Posted by - October 4, 2017
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் UNHCR இன் கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவர் மற்றும் நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதற்கமைய அரம்பெபொல ரத்னசார…
மேலும்

எவன்காட் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - October 3, 2017
எவன்காட் – மெரின்டய்ம் சேவை நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று இந்த குற்றப் பத்திரம் தாக்கல்…
மேலும்

ஆனந்த சமரசேகரவை கைது செய்வது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 19 ஆம் திகதி

Posted by - October 3, 2017
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்வது தொடர்பில் பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே…
மேலும்

அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – புதிய பணிப்பாளர்

Posted by - October 3, 2017
அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார். மருத்துவ சபை அமைப்பதற்காக ஒழுங்கு பத்திரத்தில் காணப்படும் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது எனவும்…
மேலும்

ஜீ.எல்.பீரிஸ் மீது சம்பந்தன் குற்றச்சாட்டு!

Posted by - October 3, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அப்பாவி சிங்கள மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த அணி உறுப்பினரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் மீதே சம்பந்தன் இந்தக்…
மேலும்

யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது

Posted by - October 3, 2017
யாழ்ப்பாணம் – கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கையடக்க தொலைப்பேசி வர்த்தக நிலையம் மீது தாக்கல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உந்துருளியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்…
மேலும்

கொட்டகலை ஹரிங்டன் கொலனியில் திடீர் தீ

Posted by - October 3, 2017
கொட்டகலை ஹரிங்டன் கொலனியில் இன்று பகல் ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் வீடொன்று சேதமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இத்திடீர் தீ காரணமாக வீட்டின் ஒரு அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,  தளபாடங்கள் உடைகள் உட்பட அத்தியாவசிய ஆவணங்கள், பாடசாலைப் புத்தகங்கள்,…
மேலும்

விஜய் மல்லையா லண்டனில் கைது

Posted by - October 3, 2017
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைது செய்யுமாறு இந்தியா இங்கிலாந்திடம் உதவி…
மேலும்

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவம், சந்தேகநபரின் வீட்டில் ஆயுத கிடங்கு

Posted by - October 3, 2017
அமெரிக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் ஆயுதக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவருக்கு பயங்கரவாதிகளுடன்…
மேலும்

சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர்

Posted by - October 3, 2017
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். தங்களுடைய குழந்தைகளுக்காக தமிழ் பாடசாலை ஒன்றை…
மேலும்