நிலையவள்

யாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - October 4, 2017
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இருவர், ஊர்காவற்துறை – துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 38 வயதான பெண் மற்றும் 28 ஆண் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வீசா…
மேலும்

யாழ் பல்கலைக்கழக சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை

Posted by - October 4, 2017
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வாரம் முதல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களில்…
மேலும்

பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

Posted by - October 4, 2017
பல குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர், தங்கம் மற்றும் மேலும் பல பொருட்களுடன் அங்குலான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் எனவும்  அறியவந்துள்ளது. குறித்த நபருக்கு…
மேலும்

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - October 4, 2017
கல்கிரியாகம – பலாகல பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றிற்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குளத்திற்கு அருகில் காணப்பட்ட மரம் ஒன்றில் கழுத்தில்…
மேலும்

ரயன் ஜயலத் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - October 4, 2017
கைது செய்யப்பட்ட  மருத்துவ பீட மாணவ ஆர்வாலர் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாலிகாகந்த மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்…
மேலும்

முல்லைத்தீவு வீடொன்றில் ஆயுத உற்பத்தி, ஒருவர் கைது, ஆயுதங்களும் மீட்பு

Posted by - October 4, 2017
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டுக்குள் பாரியளவில் ஆயுத உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை…
மேலும்

இலங்கையில் 1333 வெளிநாட்டு அகதிகள் உள்ளனர்- மஹிந்த

Posted by - October 4, 2017
இலங்கையில் 10 நாடுகளைச் சேர்ந்த 1333 வெளிநாட்டு அகதிகள் தற்பொழுது உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான காரியாலயத்தின் பொறுப்பில் இவர்கள் உள்ளதாவும், படிப்படியாக இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
மேலும்

காலனித்துவ ஆட்சியை விட பிக்குகளுக்கு துன்பம்- மகாநாயக்கர் அறிக்கை

Posted by - October 4, 2017
இலங்கையின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கூட இடம்பெறாதவாறான சவால்களை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முகம்கொடுத்து வருவதாக இலங்கை ராமங்ஞ்ஞா பீட மகாநாயக்கர் நாபான பிரேமசிறி தேரர் தெரிவித்துள்ளார். குறித்த மகாநாயக்கருடன் இணைந்து அப்பீடத்தின் சங்க சபையைச் சேர்ந்த நான்கு பேருடைய ஒப்பத்தில்…
மேலும்

வயிற்றில் வைத்து தங்கக்கட்டிகள் கடத்திய இலங்கையர் இந்தியாவில் கைது

Posted by - October 4, 2017
இலங்கையர் ஒருவரின் வயிற்றில் இருந்து, 100 மற்றும் 150 கிராம் நிறையுடைய, 14 தங்கக் கட்டிகளை, இந்திய வைத்தியர்கள் வௌியே எடுத்துள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து, ஆசனவாயில் வைத்து இரு தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த…
மேலும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - October 4, 2017
“முழு நாட்டினையும், அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக…
மேலும்