யாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இருவர், ஊர்காவற்துறை – துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 38 வயதான பெண் மற்றும் 28 ஆண் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வீசா…
மேலும்
