நிலையவள்

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 7, 2017
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறாா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர்  மற்றும் ஹொக்கி பட்…
மேலும்

மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 பேர் கைது

Posted by - October 7, 2017
கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம் வலான குற்றத் தடுப்பு பிரிவினர் என தெரிவித்து, குறித்த மருத்துவரை சந்தேகநபர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்…
மேலும்

81 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Posted by - October 7, 2017
கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. கற்பிடிய காவல் நிலைய…
மேலும்

போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது – பொ.ஐங்கரநேசன்

Posted by - October 7, 2017
போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது ஆசிரியர்தின விழாவில் பொ.ஐங்கரநேசன் ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க…
மேலும்

கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 7, 2017
கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையானது எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக…
மேலும்

வெடிபொருள் அகற்றல் செயல்பாடு மிகவும் மந்தகதியில்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதனால் அதனை விரைவு படுத்த பிரித்தானியா உதவி புரியவேண்டும் என பிரித்தானிய ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் பீல்ட் மார்க்கிடம் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் கோரிக்கை விடுத்தார். வடக்கிற்கு…
மேலும்

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!

Posted by - October 7, 2017
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வீட்டில் வேலி அடைக்கப் பயன்படுத்திய தகரம் மின் வயரை அறுத்துச் சென்றநிலையில் அவ் வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் தாவடி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த 54வயதையுடை சிவசுப்பிரமணியம் – உதயகுமார்  என்பவரே…
மேலும்

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

Posted by - October 7, 2017
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.  முக்கொம்பன் கிராமத்திலருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட மணல் டிப்பர்கள் பயணிப்பதன் காரணமாக…
மேலும்

சரஸ்வதி சிலை மற்றும் வகுப்பறை கட்டட தொகுதி திறந்து வைப்பு

Posted by - October 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் மேற்ப்பார்வையின் கீழ் பிளான் இன்றர் நெஷனல் சிறிலங்கா நிறுவனத்தின்11044633ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டட தொகுதியும் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையும்…
மேலும்

ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி 10 ஆம் திகதி இலங்கை விஜயம்

Posted by - October 7, 2017
ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியொருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரதிநிதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கைக்கு ஐ.நா. விதித்திருந்த பல்வேறு நடவடிக்கைகளின்…
மேலும்