7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக கழிவுத்தேயிலை ஒருதொகையை டிப்பர் லொறியில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் நேற்று இரவு மணியளவில் சட்டவிரோதமாக அகரப்பத்தனை பகுதியிலிருந்து ஒருதொகை கழிவுத்தேயிலையுடன் லொறியொன்று வருவதாகக்…
மேலும்
