நிலையவள்

7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைது

Posted by - October 13, 2017
சட்டவிரோதமாக கழிவுத்தேயிலை ஒருதொகையை டிப்பர் லொறியில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் நேற்று இரவு மணியளவில் சட்டவிரோதமாக அகரப்பத்தனை பகுதியிலிருந்து ஒருதொகை கழிவுத்தேயிலையுடன் லொறியொன்று வருவதாகக்…
மேலும்

10,000 அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

Posted by - October 13, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,000 அமெரிக்க டொலர் நாணயங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ

Posted by - October 13, 2017
ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேயிலை விநியோகத்திற்காக பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலை அருகிலிருந்த 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பிரதேசவாசிகள்…
மேலும்

ரயில் சேவைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

Posted by - October 13, 2017
ரயில் சாரதிகள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள போதும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்தது.…
மேலும்

பூரண ஹர்த்தால்: முடங்கியது வடமாகாணம்!

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (13) வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த கதவடைப்பு…
மேலும்

2018 வரவு செலவுத் திட்டம் மூலம் தனியார் துறையை ஊக்குவிக்க கூடுதல் கவனம்

Posted by - October 12, 2017
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள…
மேலும்

பொலித்தீன் தடைக்கு 95 வீதமானர்வகள் விருப்பம்

Posted by - October 12, 2017
பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையில் இன்று இடம்பெற்ற…
மேலும்

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(கானொளி)

Posted by - October 12, 2017
கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளதாக…
மேலும்

சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்து அவற்றில் பொது மக்களையும் உள்வாங்கும் வகையிலான நடவடிக்கைகள் (கானொளி)

Posted by - October 12, 2017
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான  விசேட மாநாடு நேற்று நடைபெற்றது. இலங்கை சுற்றுலாச்சபை மற்றும் அவுஸ்திரேலியன் உதவி நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த மாநாடு மட்டக்களப்பில் உள்ள விடுதி ஒன்றில்…
மேலும்

ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டிகிரிப் முல்லைத்தீவிற்கு விஜயம் (கானொளி)

Posted by - October 12, 2017
முல்லைத்தீவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த, ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளார். இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்த அவர், முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த…
மேலும்