நிலையவள்

ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 19, 2017
மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ரயன் ஜெயலத்தை இன்று முன்னிலைப்படுத்தியப்போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். கடந்த ஜீன் மாதம் 21ஆம் திகதி, சுகாதார அமைச்சினுள்…
மேலும்

ஆற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Posted by - October 19, 2017
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள்…
மேலும்

நாளை நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்

Posted by - October 19, 2017
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு தேசிய சம்பள ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த வேலை நிறுத்தம் நாளை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
மேலும்

ஊடகவியலாளர்கள் உண்மையை மதித்து தமது பேனைகளை பாவிக்க வேண்டும் – சிறிசேன

Posted by - October 19, 2017
ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து, அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் சம்பா அரசியின் விலை குறைப்பு

Posted by - October 19, 2017
லங்கா சதோச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் சம்பா அரிசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டி.எம்.கே.பி. தென்னகோன் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது 84 ரூபாவிற்கு விற்கப்படும் சம்பா அரிசி இன்று நள்ளிரவு முதல்…
மேலும்

இது சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – விக்னேஸ்வரன்

Posted by - October 19, 2017
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “போருக்குப் பின்னரே இந்த நாடு சிங்கள…
மேலும்

மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் உடன் நிறுத்தப்படவேண்டும்- மக்கள் விடுதலை முன்னணி

Posted by - October 19, 2017
மத்திய அதிவேக பாதை நிர்மாணிப்பதில் ஒப்பந்தம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் தற்போழு நடைபெறு வருகின்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார…
மேலும்

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம்

Posted by - October 19, 2017
முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைந்த முச்சக்கரவண்டியில் மூலம் ஏற்படும் விபத்துக்களால் வருடாந்த பல உயிர்கள் இல்லாமல் போவதுடன் பலர்…
மேலும்

சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் இலங்கையில்

Posted by - October 19, 2017
பிலிப்பைன்ஸில் தலைமையகத்தை கொண்டுள்ள சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளது. பத்தலகொட நெல் ஆய்வு நிறுவனத்தில் இதனை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச அரிசி ஆய்வு நிறுவனமும் இலங்கையிலுள்ள நெல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்து…
மேலும்

தொற்றா நோய்களில் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை-ராஜித

Posted by - October 19, 2017
இலங்கையில் உள்ள தொற்றா நோய்களில் மூன்றில் ஒரு பகுதியை 2020ஆம் ஆண்டளவில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புகையிலை மூலமாக நாட்டிற்குக்…
மேலும்