புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை- மீண்டும் சங்க சபை வலிறுத்தல்
தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதைவிட, நாட்டிலுள்ள வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதன் பக்கம் கவனத்தைச் செலுத்துவது சிறந்தது எனவும் அரசியலமைப்பொன்று அவசியம் இல்லையெனவும் தமது சங்க சபை தீர்மானம் எடுத்துள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி சங்க சபையின் கோட்டே பிரிவின்…
மேலும்
