கஹவத்தை தேயிலை தோட்டத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
கஹவத்தை மடலகம பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகல்வதுர மடலகம பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் என…
மேலும்
