நிலையவள்

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பலி!

Posted by - October 29, 2017
ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது,  வீரகெடிய – கல்போத்தயாய பிரதேசத்தினை சேர்ந்த  65 மற்றும் 30 வயதுடையவர்களே…
மேலும்

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்

Posted by - October 29, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து பிரதேச சபைகளை உருவாக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல கட்சியொன்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
மேலும்

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

Posted by - October 29, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் எதிர்வரும் 01 ஆம் திகதி…
மேலும்

அதிவேக பாதையில் பயணித்த பஸ்ஸி்ல் இன்று காலை தீ

Posted by - October 29, 2017
தெற்கு அதிவேக பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. கடுவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே கஹதுடுவ எனும் இடத்தில் இவ்வாறு தீப்பற்றியுள்ளது. தீயணைப்புப் பிரிவினரால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

தேர்தல் பிற்போடப்படுவதற்கு ஸ்ரீ ல.சு.க. காரணம் அல்ல- மஹிந்த

Posted by - October 29, 2017
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் காரணமல்லவெனவும், சில கட்சிகளின் தயார் நிலையற்ற நிலைமையே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய தேர்தல்…
மேலும்

மட்டக்களப்பில் இரு சமூகங்களிடையே முறுகல், பொலிஸார் குவிப்பு (Photos)

Posted by - October 29, 2017
மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பிரதேசம் பதற்றமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலைக்குக் காரணம்…
மேலும்

ஸ்ரீபாத பிரதேசம் சிறுபான்மையினரிடம் செல்வதற்கு எதிராக நடவடிக்கை

Posted by - October 29, 2017
அம்பகமுவ பிரதேச சபையை மஸ்கெலிய, நோர்ட்வுட் மற்றும் அம்பகமுவ என மூன்றாக பிரிப்பதனால், ஸ்ரீ பாத புனிதப் பிரதேசம் பெரும்பான்மை தமிழர்கள் உள்ள மஸ்கெலிய தொகுதிக்கு செல்வதாகவும் இதற்கெதிராக மூன்று மகாநாயக்கர் பீடங்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கண்டி…
மேலும்

நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம்

Posted by - October 28, 2017
சைட்டம் விவகாரத்திற்கு முடிவு இல்லையெனில் நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்தனர். சைட்டம் நிறுவனத்தை,…
மேலும்

அரியாலையில் இளைஞன் சுட்டுக்கொலை: விசாரணைகளில் திடீர்த் திருப்பம்

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணம், அரியாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழு உள்ளிட்ட பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை இடைநிறுத்துமாறு கொழும்பு பொலிஸ் தலையகத்திலிருந்து பணிக்கப்பட்டதாகத்…
மேலும்

ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்தில் மண் சரிவு எச்சரிக்கை

Posted by - October 28, 2017
ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்திற்கு கடந்த 6 மணித்தியாலத்துக்குள் பெய்த 125 மி.மி. மழை வீழ்ச்சியினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால், அப்பிரதேசத்திலுள்ள ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் கூறியுள்ளது.…
மேலும்