நிலையவள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும் – தயா கமகே

Posted by - November 3, 2017
இந்த நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும். அதற்கான வேலைத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இப்பொழுதே முன்னெடுத்து வருகின்றோம் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு…
மேலும்

மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!-ரணில்

Posted by - November 2, 2017
இலங்கையில் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2017 முதல் 2021ம் ஆண்டுகளுக்கான மனித உரிமை செயற்றிட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர…
மேலும்

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி

Posted by - November 2, 2017
போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது! வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் போரினால் பாதிக்கப்பட்டவருக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவி…
மேலும்

புதிய கட்சியை ஆரம்பித்தார் மேர்வின் சில்வா!

Posted by - November 2, 2017
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார். கடந்த காலங்களில், ஊடகம் மற்றும் ஏனைய சில துறையினருடன் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சில நாட்களாக…
மேலும்

தலவத்துகொடையில் நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 2, 2017
தலவத்துகொடையில் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நகைக் கடையொன்றினுள் திடீரெனப் புகுந்த மர்ம நபர்கள், தம் வசமிருந்த துப்பாக்கிகளைக் காட்டி கடை உரிமையாளரை அச்சுறுத்தினர். எனினும், சுதாகரித்துக்கொண்ட கடை உரிமையாளர்,…
மேலும்

இலங்கை வருகிறது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல்

Posted by - November 2, 2017
பாகிஸ்தானிய கடற்படை கப்பலான சயிப் (PNS- SAIF) நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றது. பாகிஸ்தானின் கடற்படை கப்பலானது இம்மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும். இதன்பொழுது இருதரப்பு…
மேலும்

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

Posted by - November 2, 2017
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை நகரங்களில் ஒன்றுகூடி பாற்சோறு சமைத்து…
மேலும்

சாய்ந்தமருது பிரதேச சபை – ரிஷாட் தலையிட்டதால் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 2, 2017
சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக் கோரிக்கையானது அரசியல் தலைமைத்துவங்களின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. இதன் பொறுப்பினை அரசியல் தலைமைத்துவங்களே ஏற்க வேண்டும். இந்த விடயத்தை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க…
மேலும்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறை

Posted by - November 2, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் ஷாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தண்டனையுடன் சேர்த்து 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் அம்பாறை பிரதேசத்தில்…
மேலும்

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 4 பேருக்கு பிணை

Posted by - November 2, 2017
ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தக நிலையத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நால்வர் பிணையில் செல்ல ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட நால்வரையும்,…
மேலும்