நிலையவள்

பதில் சட்ட மா அதிபராக தப்புல டி லிவேரா

Posted by - November 5, 2017
பதில் சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இப்பதவிக்கு தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின்…
மேலும்

அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பம்

Posted by - November 5, 2017
ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி…
மேலும்

வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இளைஞன் பரிதாபமாக பலி

Posted by - November 5, 2017
மாத்தளை, இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில்  நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில்  இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளொன்று…
மேலும்

ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொலை

Posted by - November 5, 2017
வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, – 13 ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொசெய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் 37 வயதுடைய எம்.ஆர்.திலகராஜா என…
மேலும்

குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம்

Posted by - November 5, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு…
மேலும்

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர்

Posted by - November 5, 2017
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை வருகின்றார். நாளை  திங்கட் கிழமை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

கழிவு நீருடன் ஓர் நீர்த் தாங்கி வாகனத்துடன் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் சிக்கினார்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் யாழ்.நகரில் இயங்கும் யு.எஸ் விருந்தினர் விடுதியின் கழிவை அகற்றச் சென்ற உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் அகப்பட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இயங்கும் குறித்த கழிவினை ஏற்றிச் சென்ற கழுவு பவுசரை செம்மணிப்பகுதியில் உள்ள…
மேலும்

கட்டிடங்களை அழிக்கும் இராணுவம்!-

Posted by - November 5, 2017
கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களுக்கு வெறும் காணியை கொடுப்பதோடு, அதிலுள்ள சொத்துக்களை அனுபவித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள்…
மேலும்

வாள்களுடன் வந்த கும்பல் வீடொன்றுக்குள் அட்டூழியம்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில்-புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீமீட்டியுமுள்ளனர். அத்துடன் மகன் எங்கோ என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…
மேலும்

முல்லை விடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினாநிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேல்ட் விசன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “முல்லைவிடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை  04.11.2017 –சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டுச்சுட்டான் மகா வித்தியாலயத்தில்நடைபெற்றுள்ளது…
மேலும்