மங்கள அரச விரோதியாவார் – பிரதிபா மகாநாம
போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நிதியமைச்சரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றமை இதனூடாக விளங்குவதாக…
மேலும்
