நிலையவள்

மங்கள அரச விரோதியாவார் – பிரதிபா மகாநாம

Posted by - November 13, 2017
போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நிதியமைச்சரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றமை இதனூடாக விளங்குவதாக…
மேலும்

கபீர் ஹாஷிமுக்கு சர்வதேச விருது

Posted by - November 13, 2017
பூகோள பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்புக்கு ஆற்றிய சேவை தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாஷீம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த விருது அமைச்சருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி விளக்கமறியலில்

Posted by - November 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர் படையின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். நிதி மோசடி விசாரணை…
மேலும்

மோடி- ட்ரம்ப் பிலிப்பைன்ஸில் சந்தித்து பேச்சு

Posted by - November 13, 2017
ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். வியட்நாமில் சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு…
மேலும்

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதமர் மோடி: இந்திய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

Posted by - November 13, 2017
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக பிலிப்பைன்ஸ் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார். தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு…
மேலும்

ஆசியான் மாநாட்டில் கைகுலுக்க மறந்த ட்ரம்ப்: அதிர்ந்து போன தலைவர்கள்

Posted by - November 13, 2017
ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் உரிய முறையில் கைகுலுக்க மறந்ததால் மற்றவர்களுக்கு தர்மசங்டம் ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ள ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (திங்கட்கிழமை)…
மேலும்

பாஜகவின் 3 எம்எல்ஏக்கள் நியமனம் நிராகரிப்பு: புதுச்சேரி சபாநாயகர் உத்தரவு

Posted by - November 13, 2017
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவர் நியமனத்தை நிராகரித்து சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். இதுவரை மாநில அரசு பரிந்துரை செய்பவர்களையே மத்திய அரசு நியமித்து வந்தது. ஆனால் இந்த…
மேலும்

ஜெயலலிதா மரணம்; பிரதமர் அலுவலகம் வரை விசாரணை தேவை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Posted by - November 13, 2017
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று தஞ்சாவூரில் கூறியது: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்குச் செல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் ஊழல்…
மேலும்

ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு கானல் நீராகும்: நெல்லை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் உறுதி

Posted by - November 13, 2017
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு, கானல் நீராகும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ரூ.734 கோடி மதிப்பிலான நலத்திட்ட…
மேலும்

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Posted by - November 13, 2017
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மழைக்கால பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலர் மற்றும்…
மேலும்