நிலையவள்

பௌத்த தேரராக மாறியுள்ள மொஹமட் சமீர் சுஹைர் எனும் சிறுவன்

Posted by - November 14, 2017
மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில் தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடயைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து ராஜகிரியே சந்தகித்தி…
மேலும்

ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

Posted by - November 14, 2017
அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், பிரதி அமைச்சர்கள் இருவரும் ஒரு இராஜாங்க அமைச்சரும்…
மேலும்

மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

Posted by - November 14, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

நீரிழிவு நோயாளர்களுக்கு தேசிய கண் சிகிச்சைப் பிரிவின் அறிவிப்பு

Posted by - November 14, 2017
நீரிழிவு நோயாளிகளின் கண்பார்வையைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.00 மணி முதல்  மதியம்  1.00 மணி வரையில் கொழும்பு தேசிய  வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் இலவசமாக கண் பரிசோதனை முகாமொன்று இடம்பெறவுள்ளதாக கண் சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.…
மேலும்

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 14, 2017
“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்…
மேலும்

பசிலின் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும் தீர்ப்பு புதன்கிழமை அறிவிப்பு

Posted by - November 13, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ   மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையை வேறு ஒரு  நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை (15) அறிவிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான்…
மேலும்

யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

Posted by - November 13, 2017
முப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் 200 பில்லியன் டொலர்களையும்…
மேலும்

இராணுவ ட்ரக் வண்டி விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 13, 2017
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று இன்று பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 11 பேர் காயங்களுக்குள்ளாகி கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - November 13, 2017
வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பல தசாப்தங்களுக்கு முன்னர் வினைத்திறனான, பலமான அரசசேவை நாட்டில் காணப்பட்டதுடன், பிற்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளின் காரணமாக அரச சேவை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதெனவும் ஜனாதிபதி…
மேலும்

ரோஹிங்யா அகதிகள் தாக்குதல் – அரம்பேபொல தேரருக்கு பிணை

Posted by - November 13, 2017
சிங்களே ஜாதிக பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தி அவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு…
மேலும்