அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை மாற்றக் கோரி வழக்கு: 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய,…
மேலும்
