நிலையவள்

வறுமை ஒழிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபா நிதி உதவி

Posted by - November 14, 2017
இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான திட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபாவை வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் கீழ்…
மேலும்

பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு பெண் பலி

Posted by - November 14, 2017
அம்பாறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுக்கு விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு மைதானத்துக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸில் வந்த இந்த பெண் இறங்கி செல்லும் போது பஸ் வண்டியின் சில்லுக்குள்…
மேலும்

இலங்கை விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விமர்சனம்

Posted by - November 14, 2017
இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில் விமர்சிக்கப்படவுள்ளது. ஜெனிவா நகரில் இது நடைபெறவுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும்

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவனின் உடல் மூன்று நாட்களின் பின் கரையொதுங்கியது

Posted by - November 14, 2017
கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் இன்று திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப்…
மேலும்

வவுனியாவில் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 14, 2017
குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர், வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் இது குறித்த…
மேலும்

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - November 14, 2017
ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு பதுளை மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே…
மேலும்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 14, 2017
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை, கனேதன்ன பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுவருவதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனேதன்ன – கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு!

Posted by - November 14, 2017
வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு  கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம்…
மேலும்

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டு!

Posted by - November 14, 2017
கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த.  என்பவரே இரு கையிலும் படுகாயமடைந்த நிலையில் வீழ்ந்தவேளையில் தாக்குதல்தாரிகள் உந்துருளியை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். கோப்பாய்…
மேலும்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 14, 2017
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.…
மேலும்