காந்தியின் படைப்புகள் அனைத்தும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
காந்தியின் படைப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். காந்தி கல்வி நிலையம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 முதல்…
மேலும்
