நிலையவள்

காந்தியின் படைப்புகள் அனைத்தும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Posted by - November 21, 2017
காந்தியின் படைப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். காந்தி கல்வி நிலையம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 முதல்…
மேலும்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை-அர்ஜுன

Posted by - November 21, 2017
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக குற்றப்புலானாய்வுப் பிரிவுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரம் செய்வோர் நீதியின் முன் நிறுத்தப்படுவர் எனவும்…
மேலும்

39 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 21, 2017
டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 39  மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள்  வழக்கம்போல் இன்று ( 21.11.2017) காலை கற்றல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.…
மேலும்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீனப் பெண்கள் கைது

Posted by - November 21, 2017
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுகளுடன் இரு சீனப் பெண்களை விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இரு பெண்களும் சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவிமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்…
மேலும்

ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் விபத்து, ரயில் போக்குவரத்து தாமதம்

Posted by - November 21, 2017
ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் இன்று (21) அதிகாலை கொள்கலன் ஏற்றிவந்த லொறியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பிரதான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதியே இந்த…
மேலும்

பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி – ஜே.வி.பி

Posted by - November 21, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காலியில்…
மேலும்

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலகினால் மட்டுமே கூட்டணி – நாமல்

Posted by - November 21, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை பேண, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமாக இருந்தால் மட்டுமே இது குறித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலபிடிய…
மேலும்

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது

Posted by - November 21, 2017
மரண வீடொன்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆணைமடு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மாலை ஆணைமடு – தட்டெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும்…
மேலும்

வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - November 21, 2017
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட வெடிபொருட்களை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கமை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
மேலும்

தேசிய அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் வாக்காளர்கள்

Posted by - November 21, 2017
இலங்கையில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காக் கொண்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு…
மேலும்