பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடத் தயார்
ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற…
மேலும்
