நிலையவள்

பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடத் தயார்

Posted by - November 24, 2017
ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற…
மேலும்

பொது இடத்தில் மதுவருந்திய நால்வர் கைது!

Posted by - November 24, 2017
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…
மேலும்

கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது

Posted by - November 24, 2017
2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்ப பெண் ஒருவர் இன்று (24.11) யாழ்.பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியர்சரின் கீழான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணணம்…
மேலும்

பஷிலின் நாட்காட்டி வழக்கு தடுத்து இடைக்காலத் தடை

Posted by - November 24, 2017
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நாட்காட்டி வழக்கை விசாரணைக்கு எடுப்பதை தடுக்கும் வகையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த…
மேலும்

புதிய சட்டத்திற்கு அமைய வருமான வரி

Posted by - November 24, 2017
புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் புதிய சூத்திரத்திற்கமைய வருமான வரி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மாத்தறையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள்

Posted by - November 24, 2017
புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும்…
மேலும்

வவுனியா குளத்தில் மூழ்கி சிறுமி பலி; காப்பாற்றச் சென்ற இளைஞரும் உயிரிழப்பு

Posted by - November 24, 2017
வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது பதினைந்து வயதான அச்சிறுமி முதலில் குளத்தில் மூழ்கியதாகவும் அதைக் கண்ட இளைஞர், சிறுமியைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

கோட்டாபய கைது செய்யப்பட்டால் பிக்குகள் வீதியில் இறங்குவர்

Posted by - November 24, 2017
கோட்டாபய ராஜபக்சவை அரசு கைது செய்யுமானால், பிக்குகள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுவர் என முறுத்தட்டுவே ஆனந்த தேரோ கூறியுள்ளார். ‘தாய் மண்ணைக் காக்கும் தேசிய சக்தி’ (மௌபிம சுரக்குமே ஜாதிக்க பலவேகய) சார்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

மட்டக்களப்பில் பதற்றம் : சிறுமி வைத்தியசாலையில்

Posted by - November 24, 2017
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் சிறுமி ஒருவர் மீது  மோதியதால் சிறுமி  படுகாயமடைந்த நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேவேளையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிறுமி மீது மோதிய கன்டர் ரக வாகனத்தை அடித்து துவம்சம்…
மேலும்

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கோத்தாபயாவின் கைது நிறுத்தம்

Posted by - November 24, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 22 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கைது செய்யப்படவிருந்தும், பௌத்த பிக்குகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் குறித்த கைது காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் நிதியை…
மேலும்