குளத்தில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு!
வவுனியா, மாமடுவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவர் உள்ளிட்ட குழுவொன்று குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு பேரும் காணாமல் போனதாக…
மேலும்
