நிலையவள்

குளத்தில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

Posted by - November 25, 2017
வவுனியா, மாமடுவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவர் உள்ளிட்ட குழுவொன்று குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு பேரும் காணாமல் போனதாக…
மேலும்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து

Posted by - November 25, 2017
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ்  ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன் மோதியதில் அதில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்து இன்று அதிகாலை 12.40 மணியளவில் புத்தளம் தில்லையடி…
மேலும்

மட்டக்களப்பு மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் வீச்சு

Posted by - November 25, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர். சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள…
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை-குமார் குணரத்னம்

Posted by - November 25, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். ஹட்டனில்  இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
மேலும்

அரசுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் எச்சரிக்கை

Posted by - November 25, 2017
‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுவது குறித்த அரசின் செயற்பாடுகளில் தாம் விழிப்புடன் இருப்பதாக, அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மேற்படி சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நிமல் கருணாசிறி இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

முஸ்தபாவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துள்ளேன்- மஹிந்த

Posted by - November 25, 2017
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் என்ன வகையான நடவடிக்கையை முன்னெடுக்கின்றன என்பதை தான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத்…
மேலும்

ஆவா குழு முஸ்லிம் இளைஞனை விடுவிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் கடும்முயற்சி !

Posted by - November 25, 2017
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவில் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் 23 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையையடுத்து ஆவா குழு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்…
மேலும்

நாளை மாலை 6 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

Posted by - November 25, 2017
கொழும்பை அண்மித்த  சில பகுதிகளுக்கு நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொட்டாவ, பன்னிபிட்டிய, தெபானாம மற்றும் ருக்மலே ஆகிய பகுதிகளுக்கு இந்த…
மேலும்

மூன்றரை லட்சம் ரூபா பணம், 105 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - November 25, 2017
களனி, பட்டியவல சந்தியில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டார். குறித்த  சந்தேகநபர் முச்சக்கர…
மேலும்

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 இல் விண்ணுக்கு

Posted by - November 25, 2017
சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்படும் என  தெரிவிக்கப்படுகின்றது. நனோ தொழில்நுட்பத்துடனான இந்த செயற்கைக் கோள் தயாரிப்புப் பணிக்கான தொழில்நுட்பம் மற்றும்  பொருட்கள் என்பவற்றைப் பெற்றுக்…
மேலும்