நிலையவள்

வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017
வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்வு நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு, 6 மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஈகை சுடர் ஏற்றியதை தொடர்ந்து இடம்பெற்றது. நிகழ்வில்…
மேலும்

பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு நேற்று மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனொல்ட் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கடல் சிறுத்தைகள் பிரிவில் வீரச்சாவடைந்த மாவீரரின்…
மேலும்

கனகபுரம், முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும் முன்னாள் போராளிகள், பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி(காணொளி)

Posted by - November 28, 2017
கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோhர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05…
மேலும்

தியாக தீபம் திலீபனின் தூபியில் இடம்பெற்ற மாவீர்ர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 27, 2017
தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் இன்று (27) மணிக்கு தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர்…
மேலும்

இராணுவ பிடியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: கோயிலில் அஞ்சலி

Posted by - November 27, 2017
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ பிடியின் அருகிலுள்ளமையினால் அப்பகுதியின் அருகில் அமைந்துள்ள கோயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

தற்போது வன்னி விளாங்குளத்தில் நடைபெறும் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள்!!

Posted by - November 27, 2017
இலங்கையில் பல பகுதியில் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் வன்னி விளாங்குளத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்
மேலும்

ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 27, 2017
சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள் அல்லது அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு 10 மாதங்கள்…
மேலும்

உலகிலேயே முதல்முறையாக கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும் செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி சாதனை

Posted by - November 27, 2017
நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நிக் ஜெரிட்சன். 49 வயதான இவர் தொழில் முனைவோராக இருக்கிறார். பெரிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் அறிவுத் திறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை (ரோபோட் போல) உருவாக்க திட்டமிட்டார்.…
மேலும்

சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி

Posted by - November 27, 2017
சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாக கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, , “சிரியாவின் மேற்குப் பகுதியில் ஐஎஸ் வசமுள்ள கடைசி பகுதியான…
மேலும்

ஆர்.கே.நகர் இடைதேர்தல்: திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

Posted by - November 27, 2017
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் திமுகவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
மேலும்