நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளது – ரணில்
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கலாசார நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டதின் கீழ் 850 விகாரைகளுக்கான நிதியுதவி அளிக்கும் நிகழ்வு நேற்று…
மேலும்
