சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதி
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த…
மேலும்
