நிலையவள்

சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதி

Posted by - December 5, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த…
மேலும்

உள்ளூராட்சி பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை – மகிந்த

Posted by - December 5, 2017
உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அழுத்கம – களுமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கு வீடொன்றுக்கு சென்றிருந்த அவர், அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.…
மேலும்

சுனாமி” என்பது வதந்தி -அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Posted by - December 5, 2017
நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுனாமி தொடர்பான வதந்தியொன்று…
மேலும்

அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்

Posted by - December 5, 2017
தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

ஐ.நா. பிரதிநிதிகள் – சுகாதார அமைச்சர் சந்திப்பு

Posted by - December 5, 2017
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சிறைச்சாலை சுகாதார சேவைகள் மற்றும் மனநோய் தொடர்பிலான சுகாதார சேவைகள் தொடர்பில்…
மேலும்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை

Posted by - December 5, 2017
sபொலன்னறுவையில் சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கென தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலையான இதற்கு சீன அரசாங்கம் இதற்காக 120 கோடி ரூபாவை…
மேலும்

நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்

Posted by - December 5, 2017
புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கம் நாளை (06) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். புகையிரத சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வைகையிலேயே இந்த வேலைநிறுத்தம் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர்…
மேலும்

கணனி எழுத்தறிவு வீதத்தில் ஆண்கள் முன்னிலையில் – அறிக்கை

Posted by - December 5, 2017
2017 இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் 5 தொடக்கம் 69 வரையான வயதுப்பிரிவுகளுக்கிடையில் கணனி எழுத்தறிவானது 28.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது என்று தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்இ…
மேலும்

கே.பி.வெளிநாடு செல்ல நீதிமன்றம்  அனுமதி

Posted by - December 5, 2017
கே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் நேற்று  இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு…
மேலும்

அமெரிக்கா, தென்கொரிய விமானப் படை போர் பயிற்சி

Posted by - December 5, 2017
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் முப்படைகளும் இணைந்து தனித்தனியாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் இருநாட்டு…
மேலும்