நிலையவள்

13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 7, 2017
மன்னார் பாக்கு நீர் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில்  வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12.10.2017, அன்று ஐந்து இந்திய மீனவர்களும் 17.12.2017 அன்று…
மேலும்

கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு

Posted by - December 7, 2017
கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன.மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட…
மேலும்

சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு அபராதம்

Posted by - December 7, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை…
மேலும்

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - December 7, 2017
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று…
மேலும்

எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள்-அகில விராஜ்

Posted by - December 7, 2017
எதிர்வரும் காலங்களில் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் 6 பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகின் வெற்றிகரமான கல்வி முறை ஃபின்லாந்து நாட்டில் காணப்படுவதாகவும்,…
மேலும்

பங்களாதேஷ் ‘பிஜோய்’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - December 7, 2017
சிநேகபூர்வ சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் நாட்டின் ‘பிஜோய்’ கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கேற்ப இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இலங்கையின் பங்களாதேஷிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் சயிட் மக்சுமல் கலந்து கொண்டார்.…
மேலும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கடற்படை தளபதி சந்திப்பு

Posted by - December 7, 2017
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரயிஸ் ஹச்ஸன் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய…
மேலும்

சில புகையிரத சேவைகள் இரத்து

Posted by - December 7, 2017
புகையிரத சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று சில புகையிரத சேவைகளை ரத்து செய்ய நேர்ந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இருப்பினும் அலுவலக ஊழியர்களின் நலன்கருதி சில புகையிரத சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று…
மேலும்

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Posted by - December 7, 2017
வாசிப்பு ஆற்றல் மிக்க பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டு பயண வாய்ப்புக்களை பெற்றுத் தரப் போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாசிப்பு ரசனையை மென்மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல் அறிவு படைத்தவர்களாக மாணவர்கள் திகழ வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கம்…
மேலும்

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - December 7, 2017
புத்தளம், குதிரை மலைக்கு கிழக்காக உள்ள கடற்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 5…
மேலும்