கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு(காணொளி)
மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம்,…
மேலும்
