மின்சாரம் தாக்கி இளம் தந்தை பலி
அம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார். தச்சுத் தொழிலாளியான இவர், வேலையில் ஈடுபட்டிருந்தபோது உபகரணத்தில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். உபகரணம் மீது சாய்ந்த நிலையில் அவரைக் கண்ட அவரது சகோதரி, அவரை எழுப்ப…
மேலும்
