நிலையவள்

மின்சாரம் தாக்கி இளம் தந்தை பலி

Posted by - December 8, 2017
அம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார். தச்சுத் தொழிலாளியான இவர், வேலையில் ஈடுபட்டிருந்தபோது உபகரணத்தில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். உபகரணம் மீது சாய்ந்த நிலையில் அவரைக் கண்ட அவரது சகோதரி, அவரை எழுப்ப…
மேலும்

டிசம்பர் 31 க்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும்-சுவாமிநாதன்

Posted by - December 8, 2017
டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்ததோடு இரணைதீவு விவகாரம் தொடர்பில் படையினருடன் பேச்சுநடத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை…
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

Posted by - December 8, 2017
சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் இருவரும் அழைக்கப்படும் வரை காத்திருக்க வைக்கப்பட்டிருந்தன. அப்போது, பொலிஸார் அசந்திருந்த நேரம் பார்த்து கைதிகள் இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில்…
மேலும்

மலையக விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்பாட்டுக்குழு- மனோ

Posted by - December 8, 2017
மலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற் பாட்டுக்குழுவொன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் அடுத்த இரண்டுவாரங்களில் கூடுகின்றபோது மலையக  ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தும் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு,…
மேலும்

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்க முயற்சி- திகாம்பரம்

Posted by - December 8, 2017
12 மாவட்டங்களில் காணி உறுதிகளை பெற்றுக் கொடுத்து தனி வீடுகளை  அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரி வித்த அமைச்சர் திகாம்பரம் பெருந்தோட்ட கம்பனிகள் நிலத்தை விடுவிப்பதற்கு குறைந்தளவினாலான ஒத்துழைப்பையே வழங்கிவருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மலையகத்திற்கானஅபிவிருத்தியினைதுரிதபடுத்தும் வகையில் மலைநாட்டுபுதியகிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை…
மேலும்

கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு(காணொளி)

Posted by - December 8, 2017
மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம்,…
மேலும்

ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளது- எம்.எ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 8, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

சுரேஸ் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - December 8, 2017
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுகின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை

Posted by - December 7, 2017
நியமிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 7, 2017
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் இருநாட்டு நீண்டகால இராஜதந்திர தொடர்புகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடர்ந்தும் பேணுவது தொடர்பிலும் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை…
மேலும்