நிலையவள்

உடன்பாடு இன்றேல் தனித்துப் போட்டி- அமைச்சர் மனோ

Posted by - December 10, 2017
தமக்கு சின்னம் முக்கியம் இல்லையெனவும், எண்ணம் தான் முக்கியம் எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு…
மேலும்

ஜனவரி முதல் பொலிதீன் சுற்றிவளைப்பு

Posted by - December 10, 2017
தரமற்ற பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த…
மேலும்

கம்பஹாவில் எச்.ஐ.வி. தொற்றிய சந்தேகத்திற்கிடமான ஐவர்

Posted by - December 10, 2017
எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரிவினால் கம்பஹா ரயில் நிலைய பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனை நடவடிக்கையின் பின்னர் எச்.ஐ.வீ.தொற்றாளர்கள் எனக் கருதப்படும் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் எய்ட்ஸை ஒழிப்போம், இரத்தப்…
மேலும்

322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல்!

Posted by - December 10, 2017
இலங்கை பொதுஜன முன்னணியானது கூட்டு எதிர்க் கட்சி உட்பட 20 அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,  341 உள்ளுராட்சி சபைகளில் 322 சபைகளில் போட்டியிட வேட்பாளர் பட்டியல்…
மேலும்

சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்- துமிந்த

Posted by - December 10, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (10) நாளையும் (11) இடம்பெறும் எனவும் நாளை மறுதினம் தேர்தல்கள் அலுவலகத்திடம் அவை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த…
மேலும்

டிரம்பின் தீர்மானத்துக்கு கண்டனம்- இலங்கை பாராளுமன்ற பலஸ்தீன் நட்புறவு சங்கம்

Posted by - December 10, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இஸ்ரவேலின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை பாராளுமன்றத்திலுள்ள பலஸ்தீன் நட்புறவு சங்கம் அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. ஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக்குவதற்கும் டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கும் டிரம்ப் எடுத்துள்ள…
மேலும்

வரலாற்றுப் பாடத்தை பாடசாலைக் கலைத்திட்டத்திலிருந்து நீக்க அரசாங்கம் முஸ்தீபு

Posted by - December 10, 2017
இலங்கை வரலாற்றை பாடசாலைக் கல்வியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்லாந்து நாட்டிலுள்ள பாடசாலை பாடத்திட்டத்தில் அந்நாட்டின் வரலாறு இடம்பெறாது காணப்படுவதனாலேயே இலங்கையிலும் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக பேராசிரியர் ஒருவர் இந்த தகவலைக் கசியவைத்துள்ளார்.…
மேலும்

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களை இனியும் பார்த்திருக்க முடியாது- சிறிசேன

Posted by - December 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
மேலும்

ஊழல் மோசடிகள் தொடர்பில் பேச அரசுக்கு உரிமையில்லை-மக்கள் விடுதலை முன்னணி

Posted by - December 10, 2017
தேசிய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந்த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல்…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் டிசம்பர் 31 உடன் முடிவுறுமா? இரு பக்கத்திலும் அழுத்தம்

Posted by - December 10, 2017
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் இன்னும் இரு வருடங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது…
மேலும்