நிலையவள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை

Posted by - December 11, 2017
மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து சுமார் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் சுமார் 81 குடும்பங்களைச் சேரந்த சுமார் 360 பேர் வரை நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு…
மேலும்

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை கேரள கஞ்சா காருடன் மீட்பு : ஒருவர் கைது

Posted by - December 11, 2017
இலங்கைக்கு கடத்த விருந்த ரூபா 75 இலட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள இந்திய பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் கேரள கஞ்சா கடத்த இருப்பதாக  பொலிஸாருக்கு…
மேலும்

மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.!

Posted by - December 11, 2017
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. நுவரெலியா…
மேலும்

மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 11, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித்…
மேலும்

வறட்சி காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - December 11, 2017
நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 339,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், குருநாகல், அநுராதபுரம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த மாவட்டங்களில்…
மேலும்

தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்கள் மூவர் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 11, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும்

ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - December 11, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து…
மேலும்

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதி சந்திப்பு

Posted by - December 11, 2017
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹேஸ் மற்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்…
மேலும்

தேர்தல் சட்டம் இன்று முதல் அமுல், O/L பரீட்சைக்கு இடைஞ்சல் செய்வது குற்றம்-ருவன் குணசேகர

Posted by - December 11, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் இன்று (11) முதல் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்…
மேலும்

இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 11, 2017
நெடுங்கேணி பளம்பாசிப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று காலை குறித்தயுவதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளம்பாசியினை சேர்ந்த 20 அகவையுடைய யோகானந்தராசா கம்சிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம்…
மேலும்