நிலையவள்

யாழ். வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை!

Posted by - December 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை சேர்ந்த 27 வயதுடைய நபருக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த…
மேலும்

தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறி தென்னங்கன்று விநியோகம்

Posted by - December 21, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து இதுவரை ஒன்பது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 9ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…
மேலும்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - December 21, 2017
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களான பெண்கள் 29, 30 மற்றும் 48 வயதானவர்கள் எனவும் பாதுக்கை,…
மேலும்

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது

Posted by - December 21, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்டம் செய்ய வந்ததாக கூறப்படும் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அடையாள அட்டையை மறந்து விட்டதாக கூறி பரீட்சை எழுத அமர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம்…
மேலும்

இலஞ்ச, ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - December 21, 2017
30 வருட காலம் பழைமை வாய்ந்த இலஞ்ச, ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு…
மேலும்

2018 ஆம் ஆண்டில் புதிய வகை கடவுச்சீட்டு

Posted by - December 21, 2017
புதிய வகை கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துளார். குறித்த கடவுச்சீட்டினை சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம்…
மேலும்

நுவரெலியாவில் தாக்கல் செய்யப்பட்ட 69 வேட்பு மனுக்களில் ஒன்று நிராகரிப்பு

Posted by - December 21, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களும் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குமான வேட்புமனுவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை, லிந்துலை நகரசபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்

Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

Posted by - December 21, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு விடயங்களுடன் தொடர்புபடுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க தெரிவித்தார். இந்த பணிகளை விரிவுபடுத்துவதற்காக கூடுதலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும் பயணிகளின் வசதிகருதி தேவையான குடிவரவு குடியகல்வு…
மேலும்

கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை

Posted by - December 21, 2017
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை…
மேலும்

க்ரீன் ரீ என்ற பேரில் போதைப்பொருள் ; மக்களே அவதானம் !

Posted by - December 21, 2017
மிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவித்து க்ரீன் ரீ என பெயரிடப்பட்டு, பொதி செய்யப்பட்ட நிலையில்…
மேலும்