நிலையவள்

மீண்டும் நீடிக்கப்பட்டது நாகை மீனவர்களின் விளக்கமறியல்!!

Posted by - December 26, 2017
கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று 3ஆவது முறையாக  வழக்கை விசாரித்த…
மேலும்

நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்.!

Posted by - December 26, 2017
தபால் தொழிற்சங்க முன்னணியானது நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்துக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்வது,  தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர்…
மேலும்

கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் போட்டி

Posted by - December 26, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபைகள், 16 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பதுடன் இவற்றுக்கு 14 அரசியல் காட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும்…
மேலும்

“தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - December 26, 2017
கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும்…
மேலும்

பெப்ரவரி 7ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை

Posted by - December 26, 2017
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
மேலும்

சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை-சாகல

Posted by - December 26, 2017
இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…
மேலும்

விடுதலை புலிகளின் பொருட்களை மீட்க முயற்சித்த 11 பேர் கைது

Posted by - December 26, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் தங்கங்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சி செய்த 11 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாத்தறை,…
மேலும்

நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

Posted by - December 26, 2017
பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை…
மேலும்

அரசாங்கத்தை வீழ்த்த தலைமை தாங்கத் தயார்.!- ராஜபக் ஷ

Posted by - December 26, 2017
ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள்  செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…
மேலும்

இலங்­கையில் பாம்­புக்­க­டி­யினால் 400 பேர் மரணம்- களனிப் பல்­க­லைக்­க­ழகம்

Posted by - December 26, 2017
இலங்­கையில் ஆண்­டு­தோறும் 80000 பேர் பாம்­புக்­க­டிக்கு உள்­ளா­வ­தா­கவும் இவர்­களில் 400 பேர் மர­ணிப்­ப­தா­கவும் களனிப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வொன்று குறிப்­பி­டு­கின்­றது. களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேரா­சி­ரியர் மருத்­து­வ­பீட டாக்டர் அனு­ரா­தானி, கஸ்­தூ­ரி­ரட்ண சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், தலைவர்…
மேலும்