நிலையவள்

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக GMOA எச்சரிக்கை

Posted by - December 26, 2017
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்குள் சம்பளத்துக்கு ஒப்பாக வழங்கப்படவில்லை எனின் தொடர் பணிநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் தொடர்புடைய வேலைநேர கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என…
மேலும்

ஜனநாயக போராளிகள் கட்சி பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
ஜனநாயக போராளிகள் கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார்……….  
மேலும்

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
யாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….  
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடைய ஓர் அங்கம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………..
மேலும்

தமிழ்பேசும் மக்களுக்காக இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்படாது – அனந்தி

Posted by - December 26, 2017
தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சர்வதேச நாடுகளின்…
மேலும்

மீண்டும் நீடிக்கப்பட்டது நாகை மீனவர்களின் விளக்கமறியல்!!

Posted by - December 26, 2017
கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று 3ஆவது முறையாக  வழக்கை விசாரித்த…
மேலும்

நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்.!

Posted by - December 26, 2017
தபால் தொழிற்சங்க முன்னணியானது நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்துக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்வது,  தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர்…
மேலும்

கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் போட்டி

Posted by - December 26, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபைகள், 16 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பதுடன் இவற்றுக்கு 14 அரசியல் காட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும்…
மேலும்

“தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - December 26, 2017
கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும்…
மேலும்

பெப்ரவரி 7ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை

Posted by - December 26, 2017
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
மேலும்