தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்-டிலான்
வடக்கு முதலமைச்சர் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கதிரைக்குரிய மாகாண சபையை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன் என்பதனை சம்பந்தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும்
