அம்பலாங்கொட கடலில் முதலை
அம்பலாங்கொட, உஸ்முதுன்லெவ பிரதேச கடலுக்கு இன்று காலை முதல் முதலை ஒன்று வந்திருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹிக்கடுவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அகுரல கலப்பில் இருந்து இந்த முதலை கடலுக்கு…
மேலும்
