நிலையவள்

அம்பலாங்கொட கடலில் முதலை

Posted by - December 29, 2017
அம்பலாங்கொட, உஸ்முதுன்லெவ பிரதேச கடலுக்கு இன்று காலை முதல் முதலை ஒன்று வந்திருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹிக்கடுவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அகுரல கலப்பில் இருந்து இந்த முதலை கடலுக்கு…
மேலும்

முதலாம் தவணைக்காக 2ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Posted by - December 29, 2017
2018ஆம் ஆண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும் 58 பாடசாலைகள் ஜனவரி மாதம் 13ஆம் திகதி​ வரை மூடப்பட்டிருக்கும் நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட குறித்த…
மேலும்

தேயிலை தடைக்கும், அஸ்பெஸ்டஸ் தடைக்கும் தொடர்பில்லை – ரஷ்யா

Posted by - December 29, 2017
இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கு இலங்கை விதித்த தடைக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி மரேரி தெரிவித்துள்ளார். “இலங்கையின் தேயிலைப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு கப்ரா…
மேலும்

வடக்கில் கன்னிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - December 29, 2017
வடக்கு பகுதியில் கன்னி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 90 மில்லியன் ரூபா வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானின் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தல் என்பவற்றை…
மேலும்

69 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 29, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
மேலும்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றி புதிய அரசாங்கத்திற்கான அத்திவாரம்- நிமல்

Posted by - December 28, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான ஓர் அத்திவாரமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி…
மேலும்

எனது வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பது தெரியாது- சிறிசேன

Posted by - December 28, 2017
பவத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.…
மேலும்

இலங்கை வருகிறார் யப்பான் வெளிவிவகார அமைச்சர்

Posted by - December 28, 2017
யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ ,…
மேலும்

இன்று வரையில் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 32, கைது 34 பேர்- பொலிஸ்

Posted by - December 28, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 32 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேற்படி முறைப்பாடுகள்…
மேலும்

பாதாள உலகக்குழு அரசியல்வாதி : STF பெற்றுக்கொண்டதன் விளக்கம் – மனோ கணேசன்

Posted by - December 28, 2017
பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும்,…
மேலும்