நிலையவள்

நீரோடைக்கு அருகில் சடலம்

Posted by - December 31, 2017
எல்லே, நாவலகம என்ற பகுதியில் உள்ள நீரோடைக்கு அருகிலிருந்து உருக்குலைந்த நிலையில்  ஆணொருவரின் சடலத்தை எல்லே பொலிஸார் இன்று (31)  மீட்டுள்ளனர். சடலமொன்று கிடப்பதாக எல்லே பொலிசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் சட்டைப் பைக்குள் கிடந்த…
மேலும்

ஒருகொடவத்தை களஞ்சியசாலையொன்றில் தீ

Posted by - December 31, 2017
ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகிலுள்ள கார்ட் போர்ட், ரெஜிபோம் களஞ்சியசாலையொன்று   தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயணைப்பு நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தீயினால் அருகிலுள்ள வீடொன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சி விரைவில் உதயம்?

Posted by - December 30, 2017
வடமாகாண சபையின் முக்கிய அமைச்சராக இருந்து பதவியிலிருந்து இறக்கப்பட்ட பா. டெனீஸ்வரன் தான் சார்ந்திரந்த ரெலோ கட்சியினராலும் புறக்கணிப்பட்டிருந்த நிலையில் தனி வழி செல்லத் தயாராகியுள்ளார். மிக வரைவில் அவர் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முன்னாள்…
மேலும்

யாழில் தொடரும் மர்ம மரணங்கள்…… இதுவரையில் 21 பேர் பலி!!

Posted by - December 30, 2017
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தை…
மேலும்

மீண்டும் தீவிர அரசியலில் கெஹேலிய ரம்புக்வெல? மஹிந்த அணியிலிருந்து விரைவில் பல்டி?

Posted by - December 30, 2017
மஹிந்த அணியான கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசில் இணைவது உறுதியாகிவிட்டதாக அரச தரப்பின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக தாமரை மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தைப் பெறவேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்…
மேலும்

அரசுடன் எதிர்க்கட்சி இணைந்தாலும் மக்கள் இணையமாட்டார்கள்!-மகிந்த

Posted by - December 30, 2017
அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். குணசிங்குபுர புர்வாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்

நெல்லியடியில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!!

Posted by - December 30, 2017
யாழ். நெல்லியடி மாலுசந்திப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் கஞ்சா நெல்லியடிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

Posted by - December 30, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாநகர சபையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந்தின் ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழம் அண்மித்த பகுதிகளில்…
மேலும்

திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Posted by - December 30, 2017
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜெயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 53 வயதுடைய நபர்களே விபத்துக்குள்ளாகி உள்ளார்கள்.…
மேலும்

தேர்தல் வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக விக்னேஸ்வரன் அறிக்கை விடுவது வழமை-தமிழரசுக் கட்சி

Posted by - December 30, 2017
கடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்…
மேலும்