நிலையவள்

மைத்திரியின் வாள் ரணிலைக் காப்பாற்றியுள்ளது – ஜே.வி.பி

Posted by - January 4, 2018
எனது கத்தியில் யார் வெட்டிப்படுகிறார்கள் என்பது தெரியாது´ என்று ஜனாதிபதி சொன்னார். ஆனால் அவரது கத்தியால் ரணில் வெட்டிப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச…
மேலும்

அமைச்சரவை சட்ட முரண், ஸ்ரீ ல.சு.க. மயான அமைதி- டளஸ் எம்.பி.

Posted by - January 4, 2018
தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த கால எல்லை நிறைவடைந்துள்ளதனால் தற்பொழுதுள்ள அரசியல் அமைப்பின்படி அமைச்சரவையும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளும் சட்ட முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2 வருடங்களுக்கென தேசிய…
மேலும்

பொதுஜன பெரமுன மேடை ஏறும் ஸ்ரீ ல.சு.க.யினருக்கு தேர்தலின் பின்னர் நடவடிக்கை-துமிந்த

Posted by - January 4, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் அரசியல் மேடையில் ஏறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின்…
மேலும்

மஹிந்தவும் கட்சிப் பரம்பரையுள்ளவர்,தண்டிக்க முயாது- அமைச்சர் எஸ்.பீ.

Posted by - January 4, 2018
மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ளவர்கள் சண்டை பிடித்தாலும், ஏசிக் கொண்டாலும் அவர்கள் தங்களது கட்சியின் சகோதரர்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க  தெரிவித்தார். அவர்களை எப்படியாவது எங்களுடன் சேர்த்துக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் சேர்த்துக்…
மேலும்

தேங்காய் இறக்குமதிக்கு சட்டமே தடையாக உள்ளது – தயாசிறி ஜயசேகர

Posted by - January 4, 2018
“பிரச்சினைகளைத் தீர்ப்பதில், நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது. அரிசி,​ தேங்காய் மற்றும் உரம் ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது. அதற்குச் சட்டமே தடையாக இருக்கிறது” என அமைச்சர​வை இணைப்…
மேலும்

யாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு- பீ. சத்தியமூர்த்தி

Posted by - January 4, 2018
யாழ் ​போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2017ஆம் ஆண்டின்…
மேலும்

தமிழர்களுக்கான ஒரே கட்சி த.தே. கூட்டமைப்பு மாத்திரமே- துரைராஜசிங்கம்

Posted by - January 3, 2018
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கினாலும், தமிழர்களுக்கான ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே விளங்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…
மேலும்

பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை- சம்பந்தன்

Posted by - January 3, 2018
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னணி ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே…
மேலும்

ராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி

Posted by - January 3, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு டுபாயில் உள்ள வங்கிக் கணக்கு விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துத் தெரிவித்துள்ள அமைச்சரவை உப பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, டுபாய் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் சட்ட விரோதமாக வைத்திருக்கும்…
மேலும்

இலங்கை அணிக்கான தலைவரை பயிற்றுவிப்பாளர் தீர்மானிப்பார்- தயாசிறி

Posted by - January 3, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை குறித்து அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவினால் தீர்மானிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஹதுருசிங்க கலந்துரையாடியுள்ளதுடன், அவர் இது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர்…
மேலும்