நிலையவள்

முல்லைத்தீவில் சிங்கள – தமிழ் மீனவர்களிடையே குழப்பநிலை

Posted by - January 23, 2018
முல்லைத்தீவு – நாயாரு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு அப் பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப் பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.…
மேலும்

பொதுஜன பெரமுன வேட்பாளர் சுவரொட்டிகளுடன் கைது

Posted by - January 23, 2018
நவத்தேகம பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியுடும் வேட்பாளர் ஒருவர் 58 சுவரொட்டிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு நவத்தேகம, காமினிபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காமினுபுர பிரதேசத்தைச்…
மேலும்

இலங்கை சிங்கப்பூர் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்தானது

Posted by - January 23, 2018
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.…
மேலும்

வட மாகாண சபையை புறக்கணித்து வடக்கில் பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் மத்திய அரசின் சதிக்கு இந்தியா துணைபோவது வேதனையளிக்கின்றது- அனந்தி சசிதரன்!

Posted by - January 23, 2018
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து அதுகுறித்தான முன்னெடுப்புகளை தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது…
மேலும்

சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Posted by - January 23, 2018
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த…
மேலும்

100 கோடி நஷ்டஈடு கோரும் அநுர குமார

Posted by - January 23, 2018
தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கொழும்பு மாவட்ட…
மேலும்

ஊவா முதலமைச்சருக்கு பிணை

Posted by - January 23, 2018
பாடசாலை அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதலமைச்சர் இன்று பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…
மேலும்

மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாதச்சுவடை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்

Posted by - January 23, 2018
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகள் தொடர்பில், கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க தலைமையிலான குழு இன்று ஆய்வுகளை மேற்கொண்டது. குறித்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு…
மேலும்

அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 23, 2018
அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் இன்று (23) கொழும்பு கோட்டையில் உள்ள நிதி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அனுமதியளிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிதி அமைச்சோ திணைக்களமோ நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் மதிப்பீட்டாளர்களது…
மேலும்

தமிழரசுக் கட்சியை அழிக்க முயற்சி – மாவை(காணொளி)

Posted by - January 22, 2018
தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டும் அல்லது தோற்கடிக்க வேண்டும் என்ற கோசத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, கட்சியொன்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என, தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபையின், தேர்தல் விஞ்ஞாபனத்தை…
மேலும்