நிலையவள்

தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 28, 2018
எதிர்வரும் பெப்ருவரி 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கு தடையாக அமையும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என சகல தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
மேலும்

கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் நாளை – ஜனாதிபதி அழைப்பு

Posted by - January 28, 2018
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று நாளை(29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ள இவ்விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்

திலக் மரப்பன தலைமையிலான குழுவின் அறிக்கை நாளை பிரதமரிடம்

Posted by - January 28, 2018
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் சம்பந்தப்படுகின்றார்களா எனக் கண்டறிய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை நாளை (29) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி…
மேலும்

புதையல் தோண்டிய எட்டு பேர் கைது

Posted by - January 28, 2018
உடுதும்பர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெவுன்தர, புஸ்ஸல்லாவ, நவ குருந்துவத்த, பேராதனை, சூரியவெவ மற்றும் உடுதும்பர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - January 28, 2018
கள்ள நோட்டுகள் வைத்திருந்த நபர் ஒருவர் பஞ்சிகாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பொலிஸ் நிலையத்தின் சட்ட அமலாக்க பிரிவிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரிடமிருந்து 5000 ரூபா…
மேலும்

ஹொரன விபத்தில் இளைஞர் பலி

Posted by - January 28, 2018
ஹொரன – மத்துகம வீதியில் உள்ள அகல் ஓயா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த…
மேலும்

வயலில் கண்டெடுக்கப்பட்ட விவசாயின் சடலம்

Posted by - January 28, 2018
திருகோணமலை, அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயியொருவரின் சடலமொன்று இன்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார (45வயது) என தெரிய வந்துள்ளது.…
மேலும்

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பிரகடனம்- தபால் மா அதிபர்

Posted by - January 28, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய (28) தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் இது எதிர்வரும்…
மேலும்

தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரு தினங்கள் அறிவிப்பு

Posted by - January 28, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை மேலும் இரண்டு நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்களிக்கத் தவறியவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இத்தினம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய…
மேலும்

பிரதமர் 8ஆம் திகதி பாராளுமன்றை கூட்டினால், தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்

Posted by - January 28, 2018
எதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றை கூட்டினால், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தினத்தில், பிரதமர் ஏதாவது…
மேலும்