தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் பெப்ருவரி 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கு தடையாக அமையும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என சகல தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
மேலும்
