நிலையவள்

தமிழீழத்தை பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற காரணத்தாலே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது- க.துளசி (காணொளி)

Posted by - January 30, 2018
தமிழீழம் என்பது பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற நிலையில் போராடித்தான் பெற வேண்டும் என்ற காரணத்தால் ஆயுதம் ஏந்தி போராடியதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்…
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கின்றார் -கே.துரைராஜசிங்கம் (கணொளி)

Posted by - January 30, 2018
இலங்கை ஒருமித்த நாடு என்றும், ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருந்தாது என்றும் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில்; நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை போதைவஸ்து மற்றும் பாரிய குற்றங்களை செய்தவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்திருக்க கூடாது-.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - January 30, 2018
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை போதைவஸ்து மற்றும் பாரிய குற்றங்களை செய்தவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்திருக்க கூடாது, என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 30, 2018
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, போதைவஸ்து மற்றும் பாரிய குற்றச்செயல்களை செய்தவர்களுடன் அடைத்து வைக்காது,…
மேலும்

நுவரெலியா கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் (காணொளி)

Posted by - January 30, 2018
நுவரெலியா கொட்டகலை டிரேட்டன் தோட்டம், கே.ஓ பிரிவு சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது. காலை கணபதி வழிபாடுகளுடன், 7.30 மணி சுபமுகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர்…
மேலும்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையில்போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம் (காணொளி)

Posted by - January 30, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலில், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம், பாண்டியன்குளம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, முன்னாள் பாராளுமன்ற…
மேலும்

முச்சக்கரவண்டி விபத்தில் 6 பேர் படுகாயம்

Posted by - January 29, 2018
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். முச்சக்கரவண்டி குடியிருப்பு மீது வீழ்ந்ததில் குடியிருப்பின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த…
மேலும்

அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி தற்கொலை!

Posted by - January 29, 2018
அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு – கல்லடிப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (26) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரான கணேசமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான…
மேலும்

நாங்கள் மட்டுமா 2 கோடி வாங்கினோம்!! எங்களை குற்றம் சொல்ல என்ன துணிச்சல் இவருக்கு? சுமந்திரன் சீற்றம்!!

Posted by - January 29, 2018
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்துள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், குறித்த வரவுசெலவு திட்டங்களுக்கு வாக்களிக்கும் போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர்…
மேலும்

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்!

Posted by - January 29, 2018
யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உடற்பகுதி 30 கிலோ கிராமுக்கும்…
மேலும்