நிலையவள்

பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டம் கடுமையாக அமுல்- பொலிஸ்

Posted by - February 8, 2018
எதிர்வரும் 48 மணிநேர தேர்தல் பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார பணிகள் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளன. இனையடுத்து…
மேலும்

முறையான விசாரணைகள் நடப்பதனால்தான் அரசை கவிழ்க்க சதி- ராஜித

Posted by - February 8, 2018
விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதால் தான் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு பிரதேச சபையாக சென்று அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் மற்றும் முன்னாள் பிரதிப்…
மேலும்

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 8, 2018
நியமன கடிதங்கள் பெற்ற அரச அதிகாரிகள் தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல் கடமைகளில் ஈடுபடாத அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக, அரசியல் யாப்பின் 104ஆவது உறுப்பபுரிமைக்கு அமைய…
மேலும்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் – நுவரெலியாவில் தேர்தல் ஏற்பாடுகள் நிறைவு

Posted by - February 8, 2018
நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார். 2018ம் ஆண்டுக்கான நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு…
மேலும்

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

Posted by - February 8, 2018
சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மேலதிக தேர்த்லகள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதர்க்கமைய 04 நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து 400 அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று செல்லவுள்ளதாகவும்…
மேலும்

யாழில் தேர்தல் வாக்களிப்பிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - February 8, 2018
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டள்ளதாக யாழ்மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நல்லிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள்…
மேலும்

தங்கம் தேடி முல்லிவாய்க்கால் பகுதியில் அகழ்வுப் பணி

Posted by - February 7, 2018
இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் படி முல்லைத்தீவு, முல்லிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் நேற்று பாதுகாப்பு தரப்பினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்…
மேலும்

அதிவேகமாக செல்லும் வாகன சாரதிகளை பிடிக்க புதிய யுக்தி!!

Posted by - February 7, 2018
அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை இனங்காண புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவவிருக்கின்றது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண புதிய வேக அளவு கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த…
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசிய ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே!! நல்லூரில் சம்பந்தன் சூளுரை!!

Posted by - February 7, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் தலைவர்களுடன், சர்வதேச நாடுகளுடன் பேசிய ஒரே கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்துள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இதனை எவரும் மறுக்க முடியாது. அதற்கு எவரும் உரிமை கோர முடியாது. வேறு எவரும் பேசக்கூடிய…
மேலும்

லண்டன் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Posted by - February 7, 2018
பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அதபத்து…
மேலும்