நிலையவள்

264 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இளைஞன் கைது

Posted by - February 9, 2018
சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம்…
மேலும்

இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு நடந்த விபரீதம்

Posted by - February 9, 2018
வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரியே இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு…
மேலும்

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

Posted by - February 9, 2018
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் கடந்த 07ம்…
மேலும்

வாக்குச் சாவடிக்கு கையடக்கத் தொலைபேசி எடுத்துச் செல்லாதீர் !- தே.ஆ.

Posted by - February 9, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை(10) காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வாக்குச் சாவடியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல்,…
மேலும்

நேற்று வரை மொத்தம் 1411 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - February 9, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவற்றுள், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 1328 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 83…
மேலும்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கி திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்கள்

Posted by - February 9, 2018
இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம் -திரு கஜேந்திரன் செல்வராஜா உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018 அன்று விடுத்த இறுதி வேண்டுகோள்.   
மேலும்

“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்!!!

Posted by - February 9, 2018
“ONKEL Hassan” “மாமா ஹசன்” கண்காட்சியின் தொடக்க புள்ளியாக ஹசன் இருக்கிறார்.”மாமா ஹசன்” அவர்களின் புலம்பெயர்வு வாழ்க்கையை உதாரணம் காட்டி யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் இக்…
மேலும்

இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்-றோமில் நடைபெற்ற மாநாடு

Posted by - February 8, 2018
“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் மாசி 5, 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ஈழத்தமிழர்களுக்கான மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.  சிறீலங்கா தனது சுதந்திர தினத்தை…
மேலும்

வாக்குப் பெட்டிகள் நாளை காலை 8.00 மணி முதல் விநியோகம்

Posted by - February 8, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை காலையிலேயே வாக்குச் சீட்டுக்கள் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்