நிலையவள்

தேவையான இடங்களில் மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு-எம்.எம்.முஹமட்

Posted by - February 9, 2018
நாடெங்கிலுமுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் மட்டக்களப்பில் வைத்து…
மேலும்

தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு!!!

Posted by - February 9, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா இன்று தொடக்கம் எதிர் வரும் ஞாயற்று கிழமை வரை இரவு நேரங்களில் மூடப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் தேசிய விலங்கியல் பூங்கா அதிகாரிகள்…
மேலும்

எல்பிட்டியவில் வாக்களிப்பு இடம்பெறாது !

Posted by - February 9, 2018
நாட்டிலுள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறாது. வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சினை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மட்டும்…
மேலும்

விமானப்படையினரின் உதவியுடன் தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகள்

Posted by - February 9, 2018
தீவுப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் விமானப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை இன்று காலை அனுப்பிவைக்கும் பணிகள் ஆரம்பமாகின. இதேவேளை இன்று மாலை அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் அதிகாரிகள் சமுகமளித்தபின்னர்,…
மேலும்

தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் முன்னெடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து முறைப்பாடு

Posted by - February 9, 2018
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓரு சில மணித்தியாலங்கள் மீதமிருக்கையில் அரசாங்கத்திலுள்ள இரு பெரும் கட்சிகளின் தலைவர்களும், நாட்டின் இரு தலைவர்களுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊடகங்கள் ஊடாக விசேட   அறிவிப்புக்களை விடுக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் கட்சிகள், கண்காணிப்பு…
மேலும்

கிளிநொச்சியில், 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 பேர் வாக்களிக்க தகுதி!!-ந்தரம் அருமைநாயகம்

Posted by - February 9, 2018
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-ரூபாவாதி கேதீஸ்வரன்

Posted by - February 9, 2018
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அரசாங்க அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் தெரிவித்தார். நான்கு பிரதேச சபைகளில் 41 வட்டாரங்களுக்கான 134…
மேலும்

வாகனங்கள் இன்மையால் வாக்குசாவடிகளுக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்

Posted by - February 9, 2018
நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. 504 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லல் மற்றும் அதிகாரிகளை அனுப்பும் பணிகள் 100 வீதம் பூர்த்தியாகியுள்ளது” என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார…
மேலும்

கொள்கலன் மோதியதில் ஒருவர் பலி

Posted by - February 9, 2018
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கல்கந்த புகையிரத கடவைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்கலன் ஒன்று வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு…
மேலும்

எவன்கார்ட், ரக்னா லங்கா வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு

Posted by - February 9, 2018
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பிரணாந்து ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்று (09) தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
மேலும்