நிலையவள்

நாட்டில் அராஜக நிலைமை உருவாகும் – விக்டர் ஐவன்

Posted by - February 14, 2018
“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார். நாட்டு அரசியலில் தற்பொழுது…
மேலும்

வழக்குகள் தாமதம் – அதிகாரிகள் தட்டுப்பாடு

Posted by - February 14, 2018
அதிகாரிகள் இன்மையால் வழக்கு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தில் சந்தேகத்திற்குறிய விசாரணைகளை மேற்கொள்கின்ற பிரிவு, DNA பிரிவு மற்றும் குற்றப் பிரிவு அதிகாரிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரசாயன…
மேலும்

சிவராத்திரி தினம் – மன்னாரிலுள்ள பல இந்து ஆலயங்களில் சிலைகள் உடைப்பு

Posted by - February 14, 2018
இந்துக்கள் சிவராத்திரி தினத்தினை நேற்றையதினம் கடைப்பிடிக்கவிருந்த நிலையில் இன்று அதிகாலை மன்னாரிலுள்ள ஆலயங்களில் வைக்கப்பட்டுருந்த சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று சிலைகள் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள லிங்கேஸ்வர ஆலயத்தில் இருந்த மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளதுடன்,…
மேலும்

தேர்தலால் போக்குவரத்து சபைக்கு 80 மில்லியன் வருமானம்

Posted by - February 14, 2018
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை எதிர்வரும்…
மேலும்

களனிவெல புகையிரத பாதை 16ம் திகதி மூடப்படும்

Posted by - February 14, 2018
களனிவெல புகையிரத பாதை 16ம் திகதி இரவு 8 மணி முதல் 19ம் திகதி மாலை 4 மணி வரை மூடப்படும் என மேலதிக புகையிரத முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் சனி ஞாயிறு தினங்களில் இப்பாதையினூடான அனைத்து…
மேலும்

வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வர்த்தமானிக்கு

Posted by - February 14, 2018
அதேவேளை உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றங்களில்கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, அத்தகைய உள்ளுராட்சி அதிகார…
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஏனைய தமிழ்க் கட்சிகள் இடையூறாக இருக்கக் கூடாது- என்.சிறீகாந்தா(காணொளி)

Posted by - February 14, 2018
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதன்மை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க, ஏனைய தமிழ்க் கட்சிகள் இடையூறாக இருக்கக் கூடாது என, ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

தமிழ் வண்டுகளும், முஸ்லிம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும்-உதயகம்மன்பில

Posted by - February 13, 2018
தமிழ் வண்டுகளும், முஸ்லிம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான, உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜனபெரமுன கட்சி அடைந்த வெற்றியுடன் கொழும்பு…
மேலும்

மைத்ரி மஹிந்த ஆட்சியில் தொண்டமானுக்கு அமைச்சு பதவி – பெரியசாமி பிரதீபன்

Posted by - February 13, 2018
மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்…
மேலும்

விரும்பியோ வெறுத்தோ அடுத்த நபர் கோத்தபாய

Posted by - February 13, 2018
இலங்கை அரசியலில் தீர்மானம்மிக்க அடுத்த கதாப்பாத்திரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். சகோதரமொழி ஊடகம் ஒன்றில் நேற்று இரவு நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தமது…
மேலும்