நிலையவள்

மஹிந்தவினால் பதவியை தட்டிப்பறிக்க முடியாது-எம். எ. சுமந்திரன்

Posted by - February 18, 2018
பாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை…
மேலும்

தமிழ் மக்களின் சாபத்தினைப் பெறமுடியாது-வாசுதேவ

Posted by - February 18, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறித்து தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி  ஒருபொழுதும் ஆளாகாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிர்கட்சி இணக்கமாக செயற்படும் என…
மேலும்

ஆற்றில் விழுந்த கார் – 2 பேர் பலி

Posted by - February 18, 2018
லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த…
மேலும்

SLFP அரசாங்கம் அமைத்தால் நிபந்தனையற்ற ஆதரவு- மஹிந்த குழு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - February 18, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அரசாங்கமொன்று அமையுமாயின் கூட்டு எதிர்க் கட்சியினர் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பந்துல குணவர்தன எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

முக்கிய தீர்மானங்களுடன் இன்றிரவு ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமரும், சபாநாயகரும்

Posted by - February 18, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இன்று (18) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (18) இரவு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் இன்று…
மேலும்

புத்திக பதிரன, சுஜீவ சேனசிங்க சிறிக்கொத்த கலந்துரையாடலைப் புறக்கணிப்பு

Posted by - February 18, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (18) காலை சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கலந்துரையாடலில் புத்திக பதிரன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. புத்திக பதிரன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர்…
மேலும்

20ஆம் திகதி காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் பாரிய போராட்டம்

Posted by - February 18, 2018
எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன.  என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர்…
மேலும்

27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய் : ஹட்டனில் சம்பவம்.!

Posted by - February 18, 2018
சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை…
மேலும்

சட்ட விரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு

Posted by - February 18, 2018
மட்டக்களப்பு – தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டி நுட்பமான முறையில் துவிச்சக்கர வண்டிகளில் கடத்த முற்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை நேற்று மாலை ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். உடலில் எண்ணெய் பூசிய நிலையில் துவிச்சக்கர வண்டிகளை தள்ளிக்கொண்டு…
மேலும்

இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

Posted by - February 18, 2018
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே நேற்று இரவு தீயில் கருகி சிகிச்சை…
மேலும்