சிறுவனை தாக்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
சிறுவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் சிலாபம் ஜேம்ஸ் வீதியில் வசிக்கும் ஒசாரா ஹர்சமால் என்று 14 வயதுடைய சிறுவனை சந்தேகநபர் கடுமையாக…
மேலும்
