நிலையவள்

சிறுவனை தாக்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 22, 2018
சிறுவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சிலாபம் தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் சிலாபம் ஜேம்ஸ் வீதியில் வசிக்கும் ஒசாரா ஹர்சமால் என்று 14 வயதுடைய சிறுவனை சந்தேகநபர் கடுமையாக…
மேலும்

அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள்-கபீர் ஹாசிம்

Posted by - February 22, 2018
அடுத்து வரும் சில நாட்களில் தற்போதைய அரசாங்கத்தில் பல பாரிய மாற்றங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் குறித்த மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும்…
மேலும்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பம்

Posted by - February 22, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பமாகின்றது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் தொடர்பில் சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைமைப்…
மேலும்

2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - February 22, 2018
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயலிழக்கச்செய்யப்படாத கைக்குண்டொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் திஸ்ஸமஹாராம ஹபரவெவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். காவன்திஸ்ஸபுற பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்த வேளையில் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர்…
மேலும்

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு

Posted by - February 22, 2018
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமா அதிபர், கொத்தலாவல…
மேலும்

10 ஆவது முறையாகவும் ஸ்ரீ ல.சு.கட்சியை மைத்திரி தாரைவார்த்துள்ளார்- பிரசன்ன

Posted by - February 22, 2018
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 ஆவது முறையாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தாரைவார்த்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். பொது வேட்பாளராக கடந்த ஜனாதிபதித்…
மேலும்

உள்ளுராட்சி சபைகளில் UNP- SLFP சேர்ந்து ஆட்சியமைக்கும்- ராஜித

Posted by - February 22, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் இணைந்து ஆட்சியமைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், உள்ளுராட்சி சபைகளில்…
மேலும்

தேசிய அரசாங்க ஒப்பந்தத்திலிருந்து நாம் விலகவில்லை-மஹிந்த

Posted by - February 22, 2018
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேசிய அரசாங்கம் குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

ஜனாதிபதிக்கு பிரதமரை மாற்றும் அளவுக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை- ராஜித

Posted by - February 22, 2018
பிரதமரை மாற்றும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் மாற்றம் குறித்து ஊடகங்களில் பாரிய பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், அது தற்பொழுது கைகூடாது என்று தெரிந்ததன் பின்னர் அமைச்சரவை…
மேலும்

இன்று அமைச்சரவை மாற்றம், சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுக்கள் மாற்றம் ?

Posted by - February 22, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர், இன்று (22) அறிவிக்கப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது  சிறப்பு விவகார  அமைச்சர்களாக  நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரு அமைச்சர்களும் தற்பொழுது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் ஐ.தே.க.யிலுள்ள இளம் அமைச்சர்கள்…
மேலும்