நிலையவள்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

Posted by - February 25, 2018
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே…
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்!!

Posted by - February 24, 2018
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள்…
மேலும்

நாடு கடத்தப்பட்ட பிரிகேடியருடன் விமான நிலையத்தில் செல்பி எடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர்கள்!!

Posted by - February 24, 2018
பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். தமிழர்களுக்கு கழுத்தை வெட்டுவேன் என கைகாட்டிய அநாகரிக செயலை…
மேலும்

ஈ.பி.டி.பி, பிள்ளையானின் கட்சியுடன் எந்தப் பேச்சுக்களையும் நடத்துவதில்லை-தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - February 24, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு…
மேலும்

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – 2564 பேர் கைது

Posted by - February 24, 2018
இன்று அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 504 பேர்…
மேலும்

அமைச்சரவை மாற்றம் மட்டுமல்ல கொள்கையிலும் மாற்றம் வரும்- கயந்த

Posted by - February 24, 2018
அமைச்சரவை ரீதியில் மட்டுமன்றி கொள்கையளவிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றங்கள் பலவற்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த விவகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி, இந்துருவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக்…
மேலும்

அமைச்சரவை திருத்தம் அவசியம் – லக்ஷ்மன் யாபா

Posted by - February 24, 2018
தற்போதைய நிலைமையில் அமைச்சரவை திருத்தம் அவசியம் என அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான தீர்மானம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை ,கும்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

தியாதலாவை குண்டு வெடிப்பு: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – இராணுவ தளபதி

Posted by - February 24, 2018
தியாதலாவையில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பிரிகேடியர் ப்ரியங்கர பெர்னாண்டோ தொடர்பிலான சம்பவத்தில் நாட்டுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பி பயத்தினை உண்டாக்கியிருப்பது தொடர்பில்…
மேலும்

பெற்றோல் தட்டுபாடில்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Posted by - February 24, 2018
எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் வருவதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும்…
மேலும்

வாளை வைக்கவேண்டிய இடத்தை பகிரங்கமாக கூற முடியாதுள்ளது- காமினி லொக்குகே

Posted by - February 24, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாளை வைக்க வேண்டிய இடம் எங்கு என்பதை பகிரங்கமாக கூற முடியாதுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்மற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். தற்பொழுது மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படப் போகின்றது. திருடர்களைப் பிடிக்கும் நடவடிக்கை எவ்வாறு அமையும்…
மேலும்