நிலையவள்

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சிரியாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள்…
மேலும்

லசந்தவின் பேரில் என்னைக் கைது செய்ய சதி நடக்கிறது- கோட்டாபய அறிக்கை

Posted by - March 1, 2018
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக நாட்டுக்கு எடுத்துக் காட்டி தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் காரணம் தேடி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசேட அறிவித்தல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலத்தில்…
மேலும்

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து

Posted by - March 1, 2018
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்விலும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

Posted by - March 1, 2018
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி…
மேலும்

முல்லைத்தீவில் மக்கள் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் பொலிஸார்.!

Posted by - March 1, 2018
அண்மை நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார் இதுவரையில் இல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வட்டுவாகல் காணி அளவீட்டு எதிர்ப்பு போராட்டம் அதன் பின்னர் 26ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி…
மேலும்

அழிவை நோக்கிய பாதையில் ஐக்கிய தேசியக் கட்சி-ரவி கருணாநாயக்க

Posted by - March 1, 2018
தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஒரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்வதாக கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன…
மேலும்

மல்வத்தையில் இருந்த கடைத் தொகுதிகள் அகற்றப்பட மாட்டாது-பைஸர் முஸ்தபா

Posted by - March 1, 2018
புறக்கோட்டை, மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கடைத் தொகுதிகள், நேற்று (28) அங்கிருந்து மா…
மேலும்

நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 1, 2018
நானுஓயா, ஈஸ்டல் தோட்டப்பகுதியில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று (01) காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மூதாட்டி நேற்று (28) காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல்…
மேலும்

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – அடக்கு முறைகள் தொடர்கின்றன-து.ரவிகரன்

Posted by - March 1, 2018
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகை தந்து…
மேலும்

வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - March 1, 2018
வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் காணப்படும் அவரது வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை மிருகங்களிடமிருந்து…
மேலும்