சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சிரியாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள்…
மேலும்
