நிலையவள்

இடிமின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் வேண்டுகோள்

Posted by - March 2, 2018
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்தின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன்…
மேலும்

கொழும்பில் இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள்

Posted by - March 2, 2018
மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைை அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது. அவரது பூத்தவுடலானது இன்று (02) பி.ப…
மேலும்

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாட்டில் ரணில்

Posted by - March 2, 2018
2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது. சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில்…
மேலும்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தலா 100 லட்சம் ரூபா – ஜனாதிபதி

Posted by - March 2, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நிதியில் ஊழல், மோசடி இன்றி செயற்படுவதாகவும் சிறந்த செயற்திட்டங்களை முன்வைப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டால்,…
மேலும்

அரச கடன் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அரச வங்கித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்

Posted by - March 2, 2018
தேசிய, சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 100 கடன் திட்டங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, அரச வங்கி தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்

யாழ் நகரில் உள்ள அமுல் உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் (காணொளி)

Posted by - March 1, 2018
யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள அமுல் உணவகத்தில் நேற்று மதியம் சோற்றுப்பாசலை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உணவை உண்ணுவதற்காக சோற்றுப்பாசலை விரித்தபோது சோற்றினுள் இருந்த இறைச்சியினுள் புழுக்கள் இருப்பதை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்(காணொளி)

Posted by - March 1, 2018
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் இவ்விசேட கூட்டத்தில்…
மேலும்

தமிழ் மக்களுக்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது- து.ரவிகரன் (காணொளி)

Posted by - March 1, 2018
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ள நிலையில், போராட்ட இடத்திற்கு சென்று கருத்து வெளியிடுகையில்…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - March 1, 2018
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையிலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந் நிலையில் தமது…
மேலும்

சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை கண்டித்து, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமான யுத்தத்தில், நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் செய்ய…
மேலும்