நிலையவள்

மார்ச் நடுவில் மேலும் 5500 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்- கல்வி அமைச்சு

Posted by - March 3, 2018
ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் 5500 ஆசிரியர்களுக்கு மார்ச் மாதம் நடுவில் இடமாற்றம் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 2017 ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒரே பாடசாலையில் 10 வருடங்களை அடைந்துள்ள…
மேலும்

இலங்கையில் வருடத்துக்கு 48 ஆயிரம் இயற்கைக் கருக்கலைவு

Posted by - March 3, 2018
இலங்கையில் ஒரு வருடத்துக்கு 48 ஆயிரம் இயற்கையான கருக்கலைவு இடம்பெறுவதாக  விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்தக் கருக் கலைவுக்கு பிரதான காரணம் அங்கவீனமான குழந்தை கருத்தரிப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், நாட்டில் தாய் சேய் மரண…
மேலும்

ஜனாதிபதியும், பிரதமரும் 10 வீத வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நிலைமை சீராகும்- JVP

Posted by - March 3, 2018
ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 10 வீதத்தையாவது எஞ்சிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த முற்படுவார்களாயின் நாடு முகம்கொடுத்துள்ள ஸ்தீரமற்ற நிலை ஓரளவுக்கு நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க…
மேலும்

புதிய அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்

Posted by - March 3, 2018
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூடவுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இச்செயற்குழு கூடியதன் பின்னர் இடைக்கால அரசியலமைப்பு தொடர்பில் வரும் பொது உடன்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்பு…
மேலும்

சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 3, 2018
சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வாரங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள்,…
மேலும்

பாதாள உலக பிரபலம் ‘பஸ் பொட்டா’ ஆயுதங்களுடன் கைது

Posted by - March 3, 2018
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நெதகமுவ பகுதியில் வைத்து இன்று காலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யும்…
மேலும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

Posted by - March 3, 2018
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழைபெய்யக் கூடிய…
மேலும்

அம்பாறை வன்முறை : முஸ்லிம் அமைச்சர்களுக்கு பிரதமர் இன்றும் அழைப்பு

Posted by - March 3, 2018
அம்பாறை அசம்பாவிதம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இச்சந்திப்புக்காக இன்று (03) மாலை 4.00 மணிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியவுடன்…
மேலும்

நாட்டிற்கும் மக்களுக்கும் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி உறுதி

Posted by - March 3, 2018
எதிர்வரும் காலத்தில் நாட்டிற்கு உகந்த தீர்மானங்களை உரியவாறு மேற்கொண்டு அனைத்துவித சவால்களுக்கு மத்தியிலும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மெதிரிகிரிய, திவுலங்கடவல, தர்மராஜ பிரிவெனா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்…
மேலும்

பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம். நாள் 3

Posted by - March 2, 2018
பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய  ஈருருளிப் பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் 80 Km  தூரத்தை கடந்து நாளைய தினம் லக்சம்பர்க் நாட்டை சென்றடைய உள்ளது. இன்றைய தினம் ஆர்லோன் …
மேலும்