நிலையவள்

நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் (காணொளி)

Posted by - May 11, 2017
இந்தியா அரசாங்கத்தினால், நவீன வசதிகளுடன் நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்திற்கு வருகை தரவுள்ளார். அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், முன்னேற்பாடுகளை…
மேலும்

வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில்…..(காணொளி)

Posted by - May 11, 2017
  வவுனியா சமணங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில், வீட்டுத்திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், கிராம மக்கள் நேற்று அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆச்சிபுரம் கிராமத்தில் 365 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆச்சிபுரம்…
மேலும்

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன. எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என இரணைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த முதலாம்…
மேலும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கா 59 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த…
மேலும்

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு

Posted by - May 11, 2017
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு ஒன்று இந்த மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனம் இதற்கான ஒழுங்கை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி, கொழும்பு – தேசிய சம்மேளன மண்டபத்தில் இந்த மாநாடு…
மேலும்

பிலியந்தள துப்பாக்கிச் சூடு: மடூஷ், வெலே சுதா ஆகியோரின் திட்டம்- பொலிஸ்

Posted by - May 11, 2017
பிலியந்தளயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், தெற்கிலுள்ள பாதால உலகக் குழுத் தலைவர் மடூஷ் மற்றும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா ஆகியோரின் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற ஒரு நடவடிக்கை என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்…
மேலும்

மோடியின் நிகழ்வில் கலந்துகொள்வேன் – மஹிந்த

Posted by - May 11, 2017
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை தான் எதிர்க்க வில்லையெனவும், மோடி கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் தான் கலந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் நிலைப்பாடு குறித்து…
மேலும்

பௌத்தர் அல்லாத ஒருவர் சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதி- கம்மம்பில

Posted by - May 11, 2017
உலகில் பௌத்த நாடுகள் இருக்கின்ற நிலையில், மகாயான, தந்திரயான கொள்கை கொண்ட பௌத்த தலைவர்கள் பலர் உலகில் உள்ளபோது,  புத்தர் பெருமானம் பிறந்த தினத்தை சர்வதேச ரீதியில் கொண்டாடுவதற்கான நிகழ்வில், பௌத்தர் அல்லாத ஒருவரை அழைத்திருப்பது விஷனத்துக்குரிய ஒன்று என தூய ஹெல உறுமய கட்சியின்…
மேலும்

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பு

Posted by - May 11, 2017
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் நீதிமன்றங்களில் பூர்த்தி செய்யப்படாத வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விசாரணை செய்வதே இதன் நோக்கமாகும். இவ்வருடம் மார்ச் மாதம் அளவில் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 5749 வழக்குகளும்,…
மேலும்

நாரேந்திர மோடி இன்று 6 மணிக்கு இலங்கைக்கு

Posted by - May 11, 2017
சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் இந்தியப் பிரதமர் நாரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை 6 மணியளவில் விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர…
மேலும்