நிலையவள்

கண்டியில் ஜனாதிபதி மத தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடல்

Posted by - March 7, 2018
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வன்முறை சூழ்நிலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கண்டிக்கு விஜயம் செய்தார். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சமய தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் மத…
மேலும்

வவுனியா, மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

Posted by - March 7, 2018
அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா, செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில்…
மேலும்

மாத்தளைக்கும் பரவிய வன்முறை!! விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்!!

Posted by - March 7, 2018
மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.கடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக சிலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக…
மேலும்

நாடளாவிய ரீதியில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் இடைநிறுத்தம்

Posted by - March 7, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் இந்த நடைமுறையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தொலைதொடர்பு…
மேலும்

எந்த இனத்தினருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – மஹிந்த

Posted by - March 7, 2018
எந்த இனத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான நிலமையை ஏற்படுத்து அனைத்து இனத்தினரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மதத்தலைவர்கள் உடனான கலந்துரையாடலை…
மேலும்

இலங்கையில் இனவாத வன்முறைக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 7, 2018
டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்பாக இலங்கையின் தற்போதைய நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வாழ் இலங்கையர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு…
மேலும்

கண்டி பாடசாலைகள் காலவரையின்றி மூடல்

Posted by - March 7, 2018
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத்தொடர்ந்து அம்மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கலவியமைச்சு அறிவித்துள்ளது
மேலும்

யாழில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 7, 2018
75 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் யாழ் பண்ணாகம் சுழிபுரம் வீதியில் வைத்து இன்று அதிகாலை இந்த இருவர் செய்யப்பட்டுள்ளதுடன்…
மேலும்

கிழக்கில் இன்றும் சில பிரதேசங்களில் ஹர்த்தால்

Posted by - March 7, 2018
திகன மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற வண்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடைகள் உட்பட பெரும்பால பகுதிகள் மூடப்பட்டு, ஆள் நடமாட்டம்…
மேலும்

அக்குறணை 8ம் கட்டையில் பதற்றம்

Posted by - March 7, 2018
கண்டி அக்குறணை 8ம் கட்டை பிரதேசத்தில் இனவாதிகளால் முஸ்லிம்களது உடைமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக களத்திலிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கும்பலால் அப்பகுதியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்குள்ள கடைகளும் தீக்கிரைக்கீரையாக்கப்பட்டுள்ளது…
மேலும்