நிலையவள்

உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

Posted by - March 16, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் விளக்கங்களை கருத்திற் கொண்ட நீதிவான் லங்கா ஜயரத்ன, உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாருக்கு பகிரங்க…
மேலும்

விஷேட மேல் நீதிமன்றம் சம்பந்தமான சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு

Posted by - March 16, 2018
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதித்துறை விஷேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹார மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று…
மேலும்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்

Posted by - March 16, 2018
நில அளவைத் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதை எதிர்த்து இன்று (16) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில்…
மேலும்

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - March 16, 2018
ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலம இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா…
மேலும்

2.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - March 16, 2018
சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை இன்று (16) ஓட்டமாவடி பிரதேசத்தில் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேசத்தில் கேரளா கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய…
மேலும்

முஸ்லிம் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை – சட்டம், ஒழுங்கு அமைச்சர்

Posted by - March 16, 2018
முஸ்லிம் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் போதிய பாதுகாப்பை வழங்கத் தயார் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் நடைபெற ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாக, முகாமைத்துவ,…
மேலும்

ஜனாதிபதியின் தூதுக் குழுவில் ஞானசார தேரர் ஜப்பான் சென்றாரா?- PMD விளக்கம்

Posted by - March 16, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் விஜயத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக் குழுவில் பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரும் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஞானசார தேரர் ஜனாதிபதியின்…
மேலும்

தமிழ், சிங்களம், முஸ்லிம் எனப் பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்குக் காரணம்

Posted by - March 16, 2018
இலங்கையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற ரீதியில் தனித்தனி பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்குக் காரணம் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளை சிங்கள சமூகத்தை…
மேலும்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பெயர் விபரம் வெளியானது

Posted by - March 16, 2018
உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர்  லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெரிவான…
மேலும்

இலங்கையில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆராய்வு

Posted by - March 16, 2018
இலங்கையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தொழில்…
மேலும்