நிலையவள்

பாகிஸ்தான் குடியரசு தினத்தில் ஜனாதிபதி பிரதம அதிதி, இன்று காலை நிகழ்வு

Posted by - March 23, 2018
பாகிஸ்தான் குடியரசு தினத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் பிரதம அதிதியாக இன்று (23) கலந்துகொள்ளவுள்ளார். பாகிஸ்தான் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி இஸ்லாமாபாத்தில் மிகப் பிரமாதமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லாகூர் பிரகடனத்தின் பின்னர் பாகிஸ்தான்  சுதந்திர…
மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 4 ஆம் திகதி இரவு 9.30 மணிக்கு

Posted by - March 22, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (22) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதம்…
மேலும்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Posted by - March 22, 2018
உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. பேச்சுவார்த்தை நியாயமான முறையில் இடம்பெற்ற போதிலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொருளாளர் கே.எல்.டீ. ரிஷ்மண்ட…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியின் இறுதி முயற்சியே நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - March 22, 2018
கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை என்றும் அதனை பெரும்பான்மையால் தோற்கடிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார். இன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். நம்பிக்கையில்லாப்…
மேலும்

முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு

Posted by - March 22, 2018
கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது கடந்த 12 ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணாமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற…
மேலும்

போதையின் உச்சத்தில் ஒருவர் அடித்தது கொலை?

Posted by - March 22, 2018
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய உபைத்துள்ளா சஹீர் என்பவரே…
மேலும்

சுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி

Posted by - March 22, 2018
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (22) பகல் 1 மணியளவில் கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதுடைய உயர்தர மாணவனே…
மேலும்

பிரதமர் மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 விடயங்கள்

Posted by - March 22, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரிடம் ஒப்படைத்தார். குறித்த பிரேரணையில் பிரதமர் மீது நம்பிக்கையில்லாமல்…
மேலும்

அரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்கள் எதிக்கட்சியில் அமருவதே சிறந்தது

Posted by - March 22, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினை உண்டுபன்ன சிலர் முயற்சிக்கின்றனர். இம் முயற்சி ராஜபக்ஷ குடும்பத்தாரின் விருப்பத்திற்கு இடம் பெறுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது என சாகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுடன்…
மேலும்

மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நியமனம்

Posted by - March 22, 2018
லங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக…
மேலும்